சீன படைகள் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுப்பால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

டெல்லி : சீன படைகள் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுப்பால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். சீன ராணுவம் அத்துமீறல் தொடர்பான அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை மீது மக்களவையில் விவாதம் நடத்த கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.  …

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது