சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால் லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிப்பு

சீனா: சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால் லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் மக்கள் கொண்ட லான்ஜோ நகரில் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மங்கோலியா நகரில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் லான்ஜோ-விழும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. …

Related posts

நஸ்ரல்லாவுக்கு பின் தலைவர் பதவியை ஏற்க இருந்த ஹஷேம் சபேதீன் இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர் பலி: லெபனானில் பதற்றம்

‘முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்…’ : இஸ்ரேலுக்கு டொனால்டு ட்ரம்ப் யோசனை!!

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு