சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கம்

டெல்லி: சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு ஆங்கில பாடத் தேர்வில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் கேட்கப்பட்ட கேள்வி நீக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கேள்விக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து கேள்வி இடம் பெற்றது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. மேலும் ஆங்கில பாடத்திட்டம் தொடர்பான நிபுணர்களின் பரிந்துரையை ஏற்று கேள்வி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பணிவு, அர்ப்பணிப்பை போற்றுகிறேன்: ராகுல்காந்தி அஞ்சலி

காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!

அச்சமின்றி வாழ கற்றுக் கொடுத்தவர் மகாத்மா காந்தி: ராகுல் காந்தி புகழாரம்