சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீஸ் பதிவு

சென்னை: சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீஸ் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் 2 பேர் அளித்த புகாரின் பேரில் சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை