சிவகாசியில் 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி 2 சிறுவர்கள் கொலை செய்ததால் பரபரப்பு

சிவகாசி: சிவகாசியில் 3 வயது குழந்தையை கிணற்றில் தள்ளி 2 சிறுவர்கள் கொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விளையாடுவதில் ஏற்பட்ட சண்டையில் பக்கத்து வீட்டு சிறுவர்கள் 2 பேர், குழந்தை தீனதயாளனை கொன்றுள்ளனர். 3 வயது குழந்தையை கொன்ற 11 வயது மற்றும் 13 வயது சிறுவர்களை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது. …

Related posts

கொடைக்கானலில் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இன்று அனுமதி இலவசம்..!!

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்