சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாடு அலுவலகம் முன் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகாசி: சிவகாசியில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாடு அலுவலகம் முன் பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!

பாஜக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது..!!

அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவது, ஆடு நனைவதற்கு ஓநாய் கவலைப்படுவது போல உள்ளது: ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்