சிவகாசியில் பட்டாசு வெடித்ததால் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் மீட்பு

விருதுநகர்: சிவகாசியில் பட்டாசு வெடித்ததால் இடிந்த கட்டட இடிபாடுகளில் இருந்து ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. 2-வது நாளாக தொடர்ந்து நீடித்து வரும் தேடும் பணியில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 தீயணைப்பு வாகனங்கள், 5 ஜே.சி.பி. இயந்திரங்களின் உதவியுடன் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. பட்டாசுகளை பதுவித்த உரிமையாளர் ராமநாதன், பஞ்சவர்ணம் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். …

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா