சிவகங்கை அருகே உரிமம் காலாவதியான பள்ளி பேருந்து சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து: 10 குழந்தைகள் காயம்

சிவகங்கை: சிவகங்கை அருகே உரிமம் காலாவதியான பள்ளி பேருந்து சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 10 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வாகனத்தின் இன்சூரன்ஸ் காலாவதியாகி 2 வருடங்கள் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது

சென்னையில் ஆன்லைன் பார்சல் மோசடி போன்ற சைபர் குற்றங்கள் மூலமாக பொதுமக்கள் ரூ.132.46 கோடி பணம் இழப்பு