சென்னை: சிறையில் உள்ள முருகனுக்கு 30 நாட்கள் பரோல் கேட்டு அவரது மாமியார் மனுதாக்கல் செய்தார். விசாரணையில் இருந்து நீதிபதி பி.என்.பிரகாஷ் விலகியதால் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. முருகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஏதுவாக பரோல் வழங்க வேண்டும் என நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்தார். …