சிறையில் உள்ள முருகனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி நளினியின் தாய் பத்மா மனுதாக்கல்

சென்னை: சிறையில் உள்ள முருகனுக்கு 30 நாட்கள் பரோல் கேட்டு அவரது மாமியார் மனுதாக்கல் செய்தார். விசாரணையில் இருந்து நீதிபதி பி.என்.பிரகாஷ் விலகியதால் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. முருகனுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க ஏதுவாக பரோல் வழங்க வேண்டும் என நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்தார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை