சிறையிலிருந்தே களம் காணும் அகில் கோகாய்

அசாம் அரசியல் களத்தில் நன்கு அறியப்பட்டவர் அகில் கோகாய். பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் மூலம் தேசிய அளவிலும் கவனம் ஈர்த்தவர்.  குடியுரிமை போராட்டத்தால் உபா சட்டத்தின்கீழ் கைதாகி தற்போது சிறையில் உள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் ரஜோர் தால் என்ற கட்சியை சிறையிலிருந்தவாறே தொடங்கினார். நடைபெறவுள்ள தேர்தலில் பங்கேற்போம் என்றும் அறிவித்திருந்தார். சிறையிலிருந்தவாறே இரண்டு தொகுதிகளில் போட்டியிட விருப்பமனுவும் தாக்கல் செய்துள்ளார். இதனால் அசாம் அரசியலில் மூன்றாவது புதிய அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது….

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு