சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ கைது

கரூர்: கரூர் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் 3 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

Related posts

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது

காரில் புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது