சிம்புவின் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் டிவிக்கு விற்றதை எதிர்த்து டி. ராஜேந்தர் மனு

சென்னை: சிம்புவின் மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் டிவிக்கு விற்றதை எதிர்த்து டி. ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார். மாநாடு படத்தை வெளியிட தயாரிப்பாளர் சார்பில் பைனான்சியரிடம் ரூ.5 கோடி உத்தரவாதம் தந்ததாகவும் அவர் தெரிவித்தார். தன்னிடம் சொல்லாமல்  சாட்டிலைட் உரிமையை விற்பனை செய்ததாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் டி.ஆர் வழக்கு தொடந்தார். சென்னை உரிமையியல் நீதிமன்றம்  டி.ஆர் தொடர்ந்த வழக்கை டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்ததுள்ளது….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு