சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை !

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவெடுப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது….

Related posts

டெல்லியில் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் சந்திப்பு

டெல்லியில் ராகுல் காந்தியுடன் தமிழ்நாடு மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு!

ஒசூரில் புதிய விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்: தயாநிதி மாறன் வலியுறுத்தல்!