சிபாரிசுகள் இன்றி தகுதி உடையவர்களுக்கு ஒன்றிய அரசு பத்ம விருதுகளை அறிவிக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்

புதுச்சேரி: சிபாரிசுகள் எதுவும் இல்லாமல் தகுதி உடையவர்களுக்கு ஒன்றிய அரசு பத்ம விருதுகளை அறிவிக்கிறது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி தவில் கலைஞர் முருகையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது பெருமை அளிக்கிறது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்….

Related posts

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

கடவுளை அரசியலில் இருந்து தள்ளிவையுங்கள் திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா..? முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

பிரபல மலையாள சினிமா டைரக்டர் பாலச்சந்திர மேனன் மீது நடிகை பலாத்கார புகார்: குரூப் செக்சுக்கும் கட்டாயப்படுத்தினார்