சிந்தியா பாதுகாப்பில் குளறுபடி: 14 போலீசார் சஸ்பெண்ட்

குவாலியர்: மத்திய பிரதேச மாநிலம் பாஜக ராஜ்ய சபா எம்பி ஜோதிராதித்யா சிந்தியா, போபால், குவாலியர் போன்ற இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது பாதுகாப்புக்கு பின் சென்ற போலீசார், சிந்தியா வாகனத்திற்கு பாதுகாப்பாக செல்வதற்குப் பதிலாக, அதே தோற்றத்தில் இருந்த வேறு வாகனத்தை பின்தொடர்ந்து சென்றுவிட்டனர். இதனால் சிந்தியா பாதுகாப்பு போலீசார் இல்லாமலே குவாலியரை சென்றடைந்தார். போலீசாரின் இந்த அலட்சியத்தால், உடனடியாக அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்ஸ்பெக்டர் உட்பட 14 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்….

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது