சென்னை: சித்திரை முதல்நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடும் உலக தமிழர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்று சசிகலா தெரிவித்துள்ளார். உலகத்த தமிழர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என பாரதியார் தமிழின் சிறப்பை எடுத்துக்கூறினார் எனவும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்….