சித்திரை திருவிழா அன்னதானம்

 

மதுரை, மே 6: சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை ஆர்.ஜெ.தமிழ்மணி டிரஸ்ட் சார்பில், செல்லூர் வைகை வடகரை ரோட்டில், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ துவக்கி வைத்தார். இந்த அமைப்பின் தலைவர் ஜெயந்தி ராஜூ தலைமை வகித்தார். இதில், நிர்வாகிகள் கணேஷ்பிரபு, ரம்யாகணேஷ்பிரபு, விஷ்ணுசாகர், வருண் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை