சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் 6,000க்கும் மேற்பட்டோர் கருத்து

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தொடர்பாக 6,000க்கும் மேற்பட்டோர் கருத்து தெரிவித்தனர். மனுக்கள் மூலம் 1,347 பேர், மின்னஞ்சல் மூலம் 4,500, கடிதம் மூலம் 308 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். சிதம்பரம் கோயில் விவகாரம் தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறநிலையத்துறை கூறியிருந்தது.  …

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்