சிங்கா நல்லூர் பகுதியில் நாளை மின் தடை

கோவை,ஜூன்6: கோவை அருகே ஒண்டிபுதூர் மற்றும் சிங்காநல்லூர் கோவை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: கள்ளிமடை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (7 ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் ரோடு,பாரதிநகர்,சக்தி நகர்,ஜோதி நகர்,ராமானுஜா நகர்,நீலி கோணம் பாளையம், கிருஷ்ணபுரம், சிங்காநல்லூர், ஜிவி ரெசிடென்சி,உப்பிலிபாளையம்,பாலன் நகர்,சர்க்கரை செட்டியார் நகர் ,என்ஜிஆர்நகர்,ஹோப்காலேஜ் முதல் சிவில் ஏரோ,வரதராஜபுரம்,நந்தா நகர்,ஹவுசிங் யூனிட்,ஒண்டிபுதூர் ஒரு பகுதி,மசக்காளிபாளையம், மெடிக்கல் காலேஜ் ரோடு,இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்