சாலையோரம் வசிப்போர் ஆதார் எண் இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்: மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னை: சாலையோரம் வசிப்போர், வீடற்றோர், ஆதார் எண்  இல்லாதவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். சென்னையில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும், தடுப்பூசி கையிருப்பு அதிகம் இருப்பதால் பொதுமக்கள் விரைவாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்  எனவும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு