சாலைகளை ஆக்கிரமித்து கோவில்களை கட்ட எந்த மதக்கடவுளும் கேட்பதில்லை: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: சாலைகளை ஆக்கிரமித்து கோவில்களை கட்ட எந்த மதக்கடவுளும் கேட்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மதத்தின் பெயரை தவறாக பயன்படுத்துவது மனிதன் மட்டுமே என்றும் நீதிபதி கிருபாகரன் அமர்வு தெரிவித்துள்ளது. சென்னை ஓட்டேரி செல்லப்பா சாலையில் நடைபாதையை கோவில், கடைகள் ஆக்கிரமித்துள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை