மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் தலைமைக் காவலராக இருந்த தாமஸ் பிரான்சிஸ்க்கு 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.சகோதரருக்கு திருமணம் நடைபெற இருப்பதால், இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது….