சாத்தான்குளம் அருகே தோட்டத்து வேலியில் திடீர் தீ

 

சாத்தான்குளம், ஜூலை 21: சாத்தான்குளம் அருகே விஜயராமபுரம் செல்லும் சாலையில் டாக்டர் ஆசீர்வாதம் மனோகரன் என்பவரது தோட்டம் அருகில் வேலியில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றில் தீ வேகமாக பரவி, அருகில் உள்ள தோட்ட பகுதிக்கும் பரவியது. தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் வீரர்கள் சென்று தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை