சாத்தன்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தந்தை ஜெயராஜ் உடல் முழுவதிலும் காயம் இருந்ததாக அரசு மருத்துவமனை செவிலியர் நீதிமன்றத்தில் சாட்சியம்

சென்னை: தந்தை ஜெயராஜ் உடல் முழுவதிலும் காயம் இருந்ததாக அரசு மருத்துவமனை செவிலியர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி விசாரணைக்கு அழைத்தது செல்லப்பட்ட இருவரும் காவல்த்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு