டெல்லி: சர்வதே அளவில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் 107வது இடத்தில் இந்தியா உள்ளதாக அறிவித்ததற்கு ஒன்றிய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முற்றிலும் தவறான முறையில் புள்ளி விவரங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது. மொத்தமுள்ள 4 கணக்கீடு முறையில் 3 குழந்தைகள் நலனை முன்னிறுத்தியே உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. …