சர்வதேச யோகா போட்டியில் முதலிடம்: கல்லூரி மாணவிக்கு பாராட்டு

 

திருப்பூர், ஜூன் 22: தாய்லாந்து பாங்காக்கில் சர்வதேச யோகா சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மே 29ம் தேதி நடந்தது. 12 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆன்லைனில் வழியாக பங்கேற்றனர். தமிழக அணியில், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி முதுகலை ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவி ஜெயப்ரீத்தா பங்கேற்றார். நடன யோகா போட்டியில், (17 முதல் 25 வயது பிரிவு) பங்கேற்ற அவர் முதலிடம் பெற்றார். மாணவியை கல்லூரி முதல்வர் வசந்தி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை