சரிவர பணி செய்யாத புகாரில் இரு மின்பொறியாளர்கள் பணியிடை நீக்கம்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் சரிவர பணி செய்யாத புகாரில் இரு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையைக் சேர்ந்த இளநிலை பொறியாளர் சண்முகம், துரைப்பாக்கம் உதவி மின் பொறியாளர் மகேஸ்வரி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்