சமூக வலைதளங்களில் தொடர்ந்து அருவருக்கத்தக்க கருத்தை மறு பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: சமூக வலைதளங்களில் தொடர்ந்து அருவருக்கத்தக்க கருத்தை மறு பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. எஸ்.வி.சேகர் அருவருக்கத்தக்க கருத்து மறு பதிவிட்டது ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. மற்ற பதிவுகளை பிடிக்காமல் பகிர்ந்ததை ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் இதுபோன்று மறுபதிவு செய்ததை ஏற்க முடியாது என கூறியுள்ளது….

Related posts

சென்னையில் 17 வழித்தடங்கள் மூலம் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலம்:  கட்டுப்பாடுகளை மீறினால் கைது  காவல்துறை எச்சரிக்கை

அடையாறு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல் துறை அறிவிப்பு

தி.நகர் காவல் மாவட்டத்தில் போதை தடுப்பு நடவடிக்கை கஞ்சா விற்ற 30 பேர் கைது