மதுரை: சமூக காடுகளுக்கு அருகே மதுக்கடை செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் இல்லையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்….
மதுரை: சமூக காடுகளுக்கு அருகே மதுக்கடை செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? என்று ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் இல்லையா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்….