சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது: ஐகோர்ட் வேதனை

சென்னை: நேர்மை மற்றும்  ஒழுக்கமானவர்களை சட்டம் – ஒழுங்கு பிரிவில் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலங்களில் குற்றங்களை தடுப்பது குறைந்து விட்டது எனவும் வேதனை தெரிவித்துள்ளது. …

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை