சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல அனுமதி

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. செப்.8-11 வரை சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்லலாம்; மழை பெய்தால் கோயிலுக்குச் செல்ல அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளது. …

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து