சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளை ஒடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். சட்டவிரோத கடன் செயலிகளால் பல தற்கொலைகள் தூண்டப்பட்டு இருப்பதை தொடர்ந்து, நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பின் முடிவு செய்யப்பட்டது. …

Related posts

தேர்தல் பத்திர வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

மெட்ரோ 2ம் கட்ட நிதி: ஒன்றிய அரசு விளக்கம்