சட்டமன்ற தேர்தலுக்காக முதல் நாளான இன்று 47 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக முதல் நாளான இன்று 47 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இன்று ஒரு பெண் வேட்பாளர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை. இன்று அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வமும், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும் வேட்புமனு தாக்கல் செய்தனர்….

Related posts

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிடவே முடியாது: பாஜ செய்தி தொடர்பாளர் அறிக்கை

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்: வைகோ அறிவிப்பு