சசிகலா லஞ்ச வழக்கில் ஆக.25-க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பெங்களூரு: சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆக.25-க்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக ஊழல் தடுப்பு போலீஸ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா 2017 முதல் 2021 வரை பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தார். …

Related posts

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் : அக்.24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டம்: டிசம்பரில் சோதனை ஓட்டம்