சசிகலா எத்தனை கோடி பேரிடம் பேசினாலும் 1.5 கோடி அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது!: ஆர்.பி.உதயகுமார் பேச்சு

மதுரை: சசிகலா எத்தனை கோடி பேரிடம் பேசினாலும் 1.5 கோடி அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு அதிமுக அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார். அப்போது பேசிய அவர், இரட்டை இலையால் பதவியை அனுபவித்து, துரோகம் செய்ய நினைப்பவர்கள் பாவத்திற்கு பரிகாரம் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டார். …

Related posts

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்

மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போதுமான வசதிகளை செய்து தந்தது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்