சங்கராபரணி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 11,700 கனஅடியாக குறைப்பு

விழுப்புரம்: வீடூர் அணையில் இருந்து சங்கராபரணி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 11,700 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. சங்கராபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. …

Related posts

போலி சான்றிதழ் மூலம் அரசு பணி: 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்: விமான சாகச நிகழ்ச்சி குறித்து கனிமொழி வருத்தம்

மெரினாவில் விமானப்படை சாகசத்தைக் காண வந்தவர்களில் உயிரிழந்த 5 பேருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை