கோவை வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டதை கண்டித்து பாஜகவினர் போராட்டம்

கோவை: வெள்ளலூர் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தினர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் பாஜகவினர் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்தனர்.  …

Related posts

தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார் கூடுதல் தலைமைச் செயலாளர்

தேனியில் மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 2 பேர் படுகாயம்

மாவீரன் அழகுமுத்துக்கோன் திருஉருவச் சிலைக்கு 11ம் தேதி மரியாதை செலுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி