கோவை மேட்டுப்பாளையத்தில் புதிய கல்குவாரி அமைய அனுமதி கொடுக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் மறியல்

கோவை: மேட்டுப்பாளையத்தில் புதிய கல்குவாரி அமைய அனுமதி கொடுக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் – அன்னூர் நெடுஞ்சாலையில் 5 புதிய கல்குவாரிகள் வரவுள்ளதை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி, சிக்காராம்பாளையம் ஊராட்சிகளில் ஏற்கனவே 5 கல்குவாரிகள் இயங்கி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்