கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் வைத்துவிட்டு ஊழியர்களை மிரட்டிச் சென்றவர் கைது

கோவை: கோவை பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மோடி படம் வைத்துவிட்டு ஊழியர்களை மிரட்டிச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியர்களை மிரட்டிய பாஜக அமைப்புசாரா தொழிலாளர் அமைப்பின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஸ்கரன் நீதிமனத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். …

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்