கோவை நவக்கரையில் ரயில் மோதி யானைகள் இறந்தது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க ஆணை

கோவை: கோவை நவக்கரையில் ரயில் மோதி யானைகள் இறந்தது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கோவை நவக்கரையில் கடந்த 26ம் தேதி ரயில் மோதியதில் கர்ப்பிணி யானை உள்பட 3 யானைகள் உயிரிழந்தன….

Related posts

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்வு: முதலமைச்சர் ரங்கசாமி

ராசிபுரம் அருகே பேருந்தில் இருந்து சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்: சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு காவல்துறை விசாரணை