கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடம் தாமதம்

நீடாமங்கலம் நீடாமங்கலம் ரயில் நிலையம் வழியாக தினந்தோறும் பல்வேறு பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்று வருகிறது. இந்திலையில் நேற்று காலை கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக நீடாமங்கலத்திற்கு வந்தது.கோவையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் காலை சுமார் 6.30 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு வருவது வழக்கம். இந்த ரயில் நேற்று காலை சுமார் 7.10 மணிக்கு 40 நிமிடங்கள் தாமதமாக நீடாமங்கலம் வந்தது. பின்னர் மன்னார்குடி புறப்பட்டு சென்றது. இதனால் ரயில் பயணிகள் சிரமப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி