கோவை, செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்

கோவை: கோவை, செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். …

Related posts

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி