கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் இன்று முதல் 12-ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை: கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் இன்று முதல் 12-ம் தேதி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால்  நீர் வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டில் இன்று, நாளை மற்றும் ஜூலை 15ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை முன் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விசாரணைக்கு ஆஜர்

இந்தியன் 2 திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்கக் கூடாது: சீமான் பேட்டி