கோவை காமராஜபுரத்தில் உள்ள தீண்டாமை சுவர் பற்றி 15 நாளில் பதில் தர மாவட்ட ஆட்சியருக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்..!!

கோவை: கோவை காமராஜபுரத்தில் உள்ள தீண்டாமை சுவர் பற்றி 15 நாளில் பதில் தர மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை காமராஜபுரத்தில் பொதுவழி மறைக்கப்பட்டதாக ராமன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.15 நாட்களில் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு 15 நாட்களில் அறிக்கை சமர்பிக்காவிட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்