கோவை ஏர்போர்ட்டில் ரூ.3 கோடி தங்கம் பறிமுதல்

கோவை: கோவை விமான நிலையத்திற்கு நேற்று காலை சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சூட்கேஸ்களில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. பேஸ்ட்டை தனியாக பிரித்ததில் 6117 கிராம் தங்கம் இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ.3கோடி ஆகும். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். …

Related posts

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் குத்திக்கொலை

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது