கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஃபேஸ் பெயிண்டிங் ஓவிய போட்டியில் கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த அக்பர் அலி என்ற மாற்றுத் திறனாளி மாணவர் தனது கால் மற்றும் பிரஸ்ஸை பயன்படுத்தி மாணவர் ஒருவர் முகத்தில் ஓவியம் வரைந்தார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற ஃபேஸ் பெயிண்டிங் ஓவிய போட்டியில் கோவை அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த அக்பர் அலி என்ற மாற்றுத் திறனாளி மாணவர் தனது கால் மற்றும் பிரஸ்ஸை பயன்படுத்தி மாணவர் ஒருவர் முகத்தில் ஓவியம் வரைந்தார்.