கோவையில் 477 சவரன் போலி நகைகளை வைத்து ரூ.67 லட்சம் கையாடல்: நகை மதிப்பீட்டாளரை கைது செய்தது போலீஸ்

கோவை: கோவை ஆவாரம்பாளையம் வங்கியில் 477 சவரன் போலி நகைகளை வைத்து ரூ.67 லட்சம் கையாடல் செய்த புகாரில் நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார். வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை மாற்றி போலி நகைகளை வைத்த புகாரில் கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார்.  …

Related posts

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்