கோவையில் விமானப்படை பெண் அதிகாரிக்கு இரட்டை விரல் பரிசோதனை நடத்தவில்லை: விமானப்படை விளக்கம்

டெல்லி: கோவையில் விமானப்படை பெண் அதிகாரிக்கு இரட்டை விரல் பரிசோதனை நடத்தவில்லை என விமானப்படை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி விளக்கம் தெரிவித்துள்ளார். விசாரணை முடிந்த பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்….

Related posts

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன கூட்டமைப்பு தலைவர் கடிதம்

மலேசிய பிரதமர் ராகுல் சந்திப்பு

ஆந்திர மாநிலத்தில் பாய்லர் வெடித்து 18 ஊழியர்கள் படுகாயம்..!!