கோவையில் நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் தொடர்பாக இதுவரை 350 பேரிடம் விசாரணை

கோவை: கோவையில் நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் தொடர்பாக இதுவரை 350 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய 18 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாநகரம் முழுவதும் 400 சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுவருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்