கோவையில் தனியார் பஞ்சு ஆலையில் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த வடமாநில பெண்கள் 7 பேர் மீட்பு..!!

கோவை: கோவையில் தனியார் பஞ்சு ஆலையில் கொத்தடிமையாக வேலை பார்த்து வந்த வடமாநில பெண்கள் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கோவை தனியார் பஞ்சு ஆலையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் பலர் வேலை செய்து வந்தனர். கூடுதல் பணிச்சுமையால் ஜார்கண்ட் மாநில பெண் தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கொத்தடிமையாக நடத்தப்பட்டதால் பெண் தொழிலாளர்கள் விரக்தி அடைந்தனர். …

Related posts

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை : ஐகோர்ட்டில் தமிழக அரசு உறுதி

பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட் மறுப்பு